கல்முனை மாநகர சபை திண்மக்கழிவு பசளை உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்க நடவடிக்கை !



நூருல் ஹுதா உமர்-
ல்முனை மாநகர சபைக்கு சொந்தமான பெரியநீலாவணை திண்மக்கழிவு பசளை உற்பத்தி நிலையம் சில காலம் செயற்படாமல் இருந்து வந்தது. கல்முனை பிராந்திய விவசாயிகளுக்கு சேதனப் பசளையின் தேவை அதிகமாக உள்ளதால் மீண்டும் இந்த நிலையத்தை இயக்குவதற்கான நடவடிக்கைகளின் ஆரம்ப பணி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபை பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்சத் காரியப்பர் தலைமையில் இந்த பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை சுகாதாராப் பிரிவு பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் யு. எம். இஸ்ஹாக், சுகாதார மேற்பர்வை உத்தியோகத்தர் எம். ஏ. அதுகம் உட்பட கல்முனை மாநகர சபை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :