கொட்டும் மழையில் உகந்தமலையில் மூன்று மணி நேர சூரசம்ஹாரம் .



வி.ரி.சகாதேவராஜா-
ரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் சூரசம்ஹார நிகழ்வு கொட்டும் மழையில் ஆலய பிரதம குரு சிவசிறி சீதாராம் குருக்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஆலய தலைவர் சுதுநிலமே திசாநாயக்க உதவி குரு சிவ சிறி கோபிநாத் குருக்கள் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் உள்ளிட்ட சுமார் 500 பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சுமார் மூன்று மணி நேரம் கொட்டும் மழைக்கு மத்தியில் உக்கிரமாக போர் நடைபெற்றது.
இறுதியில் சமுத்திர கரையில் போர் நடைபெற்றது.பக்தர்கள் முற்றாக நனைந்து நனைந்து போரை கண்டுகளித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :