மனித மேன்பாட்டு அமைப்பினுடைய உயர்பீட உறுப்பினர்களின் முதற்கட்ட ஊடாடும் சந்திப்பும், கடமைகளை பொறுப்பேற்றல் நிகழ்வும்.


னித மேன்பாட்டு அமைப்பின் உயர்பீட உறுப்பினர்களின் முதற்கட்ட ஊடாடும் சந்திப்பும், கடமைகளை பொறுப்பேற்றல் நிகழ்வும் கடந்த 06.10.2022 ம் திகதி அமைப்பின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அமைப்பின் ஸ்தாபக தலைவர் SA. முஹம்மட் அஸ்லம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அமைப்பினுடைய ஆலோசகரும், ஊடக நிருபருமான MI. சம்சுதீன் அவர்களும், அமைப்பின் செயலாளர் W. ஷவ்தப் உசைம் , பொருளாலர் ULM. ஜெஸ்மீர் , உப தலைவர் JM. ஜுதாப் , உப செயலாளர் ALM. அஸ்னி அகீல் , பொது அமைப்பாளர் AJM. றிக்காஸ் மற்றும் அமைப்பின் ஊடக ஒருங்கிணைப்பாளர் HM. ஹிசாம் அவர்களும் கலந்து கொண்டார்கள்.

இதன் போது உயர்பீட உறுப்பினர்களின் கடமைகள் பற்றி கலந்துரையாடப்பற்று செயளாலர் அவர்களின் கையெழுத்திடப்பட்ட கடமை சான்றிதழ்கள் அமைப்பின் ஸ்தாபக தலைவர் அவர்களினால் உயர்பீட உறுப்பினர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :