மீராவோடை அல் ஹிதாயா மாணவி பாசுல் மபாஹ்வுக்கு பாராட்டுக்கள்



எச்.எம்.எம்.பர்ஸான்-
கில இலங்கை தமிழ் மொழித்தின போட்டியில் கட்டுரை வரைதல், இலக்கியம் நயத்தல் போட்டியில் மாவட்டத்தில் முதலாம் இடத்தையும் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்ட மீராவோடை அல்ஹிதாய தேசிய பாடசாலை மாணவி பாசுல் மபாஹ்வுக்கு பாடசாலை அதிபர் கே.எல்.எம்.சபாஹிர் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, மாணவியை தயார்படுத்திய ஆசிரியர்களுக்கும் ஒத்துழைப்புக்களை வழங்கிய பெற்றோருக்கும் அதிபர் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :