இறக்காமம், அட்டாளைச்சேனை பிரதேசத்தில் தெரு நாய்களுக்கு கருத்தடை



நூருல் ஹுதா உமர்-
ல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் அவர்களின் வழிகாட்டாலின் கீழ் இறக்காமம் மற்றும் அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பிரதேசத்தில் கட்டாக்காளி மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு கருத்தடை நிகழ்வுகள் கல்முனை பிராந்திய தொற்று நோயியல் தடுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.சி.எம்.பஸால் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிராணிகளுக்கு தடுப்பூசி ஏற்றுனர் ஏ.டீ எம். பஸ்லின் மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை சுகாதார உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :