மின்னொளியிலான கடற்கரை உதைபந் தாட்டச் சுற்றுப் போட்டி : டில்கோ அணியினர் வெற்றி.



நூருல் ஹுதா உமர்-
ருதமுனை கடற்கரை திறந்த வெளியில் இஸாரா புரூட் சொப் அனுசரனையில் 16 அணிகள் பங்கு கொண்ட மின்னொளியிலான கடற்கரை உதைபந் தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி புதன்கிழமை இரவு இடம்பெற்றது.

இவ் இறுதிப் போட்டியில் டில்கோ உதைபந்தாட்ட அணியினரை எதிர்த்து டொப் உதைபந்தாட்ட அணியினர் விளையாடினர் இரு அணியினரும் எவ்விதமான கோலையும் பெறாததால் தண்டனை உதைமூலம் டில்கோ அணியினர் வெற்றி பெற்றனர்.

இப்போட்டிக்கு பிரதம அதிதிகளில் ஒருவராக கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கலந்து கொண்டு வெற்றிக் கிண்ணத்தையும் விசேட பணப்பரிசில்களையும் வழங்கி வைத்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :