கிழக்கின் கேடயத்தினால் சிறுவர் தினத்தில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு



நூருல் ஹுதா உமர்-
லக சிறுவர் தினத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று முன்பள்ளி பாடசாலை ஏற்பாடு செய்த சிறுவர் தின ஊர்வலமும் பரிசளிப்பு விழாவும் பாடசாலை நிர்வாகத்தின் தலைமையில் மிக சிறப்பாக இன்று திங்கட்கிழமை இடம் பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கின் கேடயம் அமைப்பின் தலைவரும் அனைத்து பள்ளிவாசல் சம்மேளத்தின் தலைவருமான அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம்.சபீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறுவர் தின பரிசாக சிறார்களுக்கு இனிப்பு வழங்கியதுடன் மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.

அத்துடன் தனது உரையில் மாணவர்களுக்கு முன்பள்ளி பாடசாலையின் அவசியம் பற்றியும், சிறுவர்களின் உளவியல் பிரச்சினைகளை கையாளுவது தொடர்பிலும் பொற்றோர்களுக்கு விளக்கமளித்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :