நிந்தவூர் ஆயுள்வேத வைத்தியசாலையில் மூலிகை செடிகள் நடுகையும் அறுவடையும்



நூருல் ஹுதா உமர்-
ல்முனை பிராந்திய சுகாதர சேவைகள் பணிமனையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போசாக்கு திட்டத்தின் கீழ் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் அறுவடையைத் தொடர்ந்து, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் நிந்தவூர் ஆயுள்வேத வைத்தியசாலையில் மூலிகை செடிகள் நடப்பட்டதுடன் கடந்த மூன்று மாத காலத்திற்கு முன் நடப்பட்ட மரங்கள் மற்றும் மூலிகை செடிகளில் அறுவடை செய்யப்பட்டு அக்கறைப்பற்று மருந்து உற்பத்தி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய ஆயுர்வேத பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஏ நபீல் உட்பட வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும் பங்குபற்றினார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :