ஹட்டன் மாநகரில் எரிவாயுவுக்கு மீண்டும் நீண்ட வரிசை



அஸ்ஹர் இப்றாஹிம்-
மீண்டும் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஹட்டன் மாநகரில் இன்று அதிகாலை முதல் எரிவாயுவினை பெற்றுக் கொள்வதற்காக ஆண்கள், பெண்கள் , இளைஞர்கள் , வயோதிபர் கள் என பலரும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
காத்திருந்த அனைவருக்கும் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்காமையால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :