மதுரகானம் இசை நிகழ்ச்சியில் கலாநிதி தில்லையம்பல சிவகுமாருக்கு விருது வழங்கி கௌரவம்



லங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஆனந்த சமரக்கோன் கலையகத்தில் தமிழ் நிகழ்ச்சி ஆலோசகர் கலாபூஷணம் மகேந்திரனின் ஏற்பாட்டில் நடைபெற்ற மதுரகானம் இசை நிகழ்ச்சி (10) வியாழக்கிழமை மாலை நடைபெற்ற போது கலாபூஷணம் ரகுநாதனுகு கலாநிதி தில்லையம்பல சிவகுமார் விருது வழங்கி வைப்பதையும் கல்வி ராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார், நிறுவனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க டவர் ஹோல் நிதியத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் புரவலர் ஹாசீம் உமர் ஆகியோர் உடன் காணப்படுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :