ஏறாவூர் அலிகாரில் அறிவிப்பு துறைசார் பயிற்சி நெறி





எச்.எம்.எம்.பர்ஸான்-
ட்டக்களப்பு - ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் அறிவிப்பு துறைசார் பயிற்சி நெறியொன்று சனிக்கிழமை (19) இடம்பெற்றது.

வொயிஸ் ஓப் ஏறாவூர் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எம்.ஐ.எம்.தஸ்லீம் தலைமையில் ஏறாவூர் கோட்டத்திலுள்ள மாணவர்களுக்கு இப் பயிற்சி நெறி வழங்கப்பட்டது.

இதில், வளவாளர்களாக அமைப்பின் ஆலோசகரும் சிரேஸ்ட ஆசிரியருமான எம்.ஏ.சீ.எம்.தாஸிம், இளைஞர் சேவை உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.றம்ஸின், அறிவிப்பாளர் இஸ்ஸத் முஸ்தபா ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினார்கள்.

இந்நிகழ்வில், அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.முபாஸிதீன், மட்டக்களப்பு மவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.நஸீர் ஹாஜியார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :