வாழ்வாதார உதவியாக ஆடுகள்!



வி.ரி. சகாதேவராஜா-
திருக்கோவில் பிரதேச செயலகத்தினால் "கமசமஹ பிலிசந்தர" நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக வாழ்வாதார உதவியாக ஆடுகள் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலக உதவிச்செயலாளர் கந்தவனம் சதிசேகரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அவர் ஆடுகளை வழங்கி வைத்தார்.

பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :