திருகோணமலை சிறைச்சாலையின் புதிய பிரதான ஜெயிலராக ஆர்.மோகனராஜா கடமைகளை பொறுப்பேற்பு.



எப்.முபாரக்-
திருகோணமலை சிறைச்சாலையின் புதிய பிரதான ஜெயிலராக ஆர்.மோகனராஜா கடமைகளைநேற்று(21) உத்தியோகபூர்வமாக
பொறுப்பேற்றுக்கொண்டார்.

சிறைச்சாலையின் பிரதான ஜெயிலராக கடமையாற்றிய சம்பத் ஜெயவர்த்தன அங்குணுபொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றதையடுத்தே பிரதான ஜெயிலர் ஆர்.மோகனராஜா நியமிக்கப்பட்டார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக பிரதான ஜெயிலராக கடமையாற்றி ஆர்.மோகனராஜா திருகோணமலை சிறைச்சாலையின் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இவர் பொலன்னறுவை சிறைச்சாலையிலும் பிரதான ஜெயிலராக கடமையாற்றிஉள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :