''உத்துர கிணி கனி '' நூல் வெளியீட்டு விழா



சிங்கள இலக்கிய மன்றம், இலங்கை வங்கி ஏற்பாடு செய்த இலங்கை வங்கியின் மொழிபெயர்ப்பாளர் ஹேமசந்திர பதிரண தமிழ் மொழியிலிருந்து சிங்கள மொழிக்கு மொழிபெயர்த்த அரசியல் நாவலான

09ஆம் திகதி, புதன்கிழமை மாலை இலங்கை வங்கி தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது நூ லின் முதல் பிரதியை டவர் ஹோல் நிதியத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் புரவலர் ஹாசீம் உமர் நூலாசிரியரிடமிருந்து பெறுவதையும் அருகில் முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய, ஞானம் ஆசிரியர் ‌டாக்டர் ஞானசேகரன் ஆகியோர் உடன்‌ காணப்படுகின்றனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :