ஏறாவூர் நகர சபையின் புதிய உறுப்பினராக இஸ்மத் இப்திகார் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.


ஏறாவூர் சாதிக் அகமட்-
றாவூர் நகர சபையின் புதிய உறுப்பினராக இஸ்மத் இப்திகார் இன்றைய தினம் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.இந்நிகழ்வில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் செய்யித் அலிஷாகிர் மௌலானா மற்றும் நகரசபை தவிசாளர் M.S.நழீம் மற்றும் நகரசபை செயலாளர் HMM.ஹமீம் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் ஏறாவூர் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி அஷ்ரப் காரியப்பர் மற்றும் நகர சபை உத்தியோகத்தர் ,மற்றும் வட்டார மக்கள்,நலன்விரும்பிகள் மற்றும் உலமாக்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர் .

மறைந்த முன்னாள் உபதவிசாளர் மர்ஹும் A.S.M.றியால் அவர்களின் வெற்றிடத்திற்கே உறுப்பினராக இஸ்மத் இப்திகார் இன்று சத்தியபிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :