மாணிக்கமடு விபுலானந்தா முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு.



நூருல் ஹுதா உமர்-
ணைந்த கரங்கள் அமைப்பினால் மாணிக்கமடு பின்தங்கிய பிரதேசத்தில் அமைந்துள்ள விபுலானந்தா முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் மற்றும் விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்வு பாடசாலையின் பொறுப்பாசிரியர் காளிதாசன் சிவாஜினி தலைமையில் இன்று இடம்பெற்றது.

இணைந்த கரங்கள் அமைப்பின் பிரதிநிதிகளான லோ. கஜரூபன், எஸ்.காந்தன், கி.சங்கீத், ரா. தஜன், தமிழரன் சனா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கல்விகற்கும் கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர். இந்நிகழ்வில் ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய செயலாளர் டீ.நிரோஜன், செல்லத்தம்பி தங்கமலர், முன்பள்ளி ஆசிரியர் கிருஸ்ணன் சர்மிளா, முன்பள்ளி பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். இப் பணிக்கு முழுதான நிதி பங்களிப்பை வழங்கி இணைந்த கரங்களுடாக கைகோர்த்து இடை விடாது இப் பயணத்தின் நோக்கத்தையும்,நம் மாணவச் செல்வங்களின் வலியையும் உணர்ந்து இணைந்த கரங்கள் உறவினர்களும் நண்பர்களும் இணைந்து வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :