தேசிய மாணவர் பொலிஸ் படை முகாமில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு





அஸ்ஹர் இப்றாஹிம்-
ளுத்துறை பொலிஸ் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற தேசிய பாடசாலை மாணவர் பொலிஸ் படை அணியினரின் பயிற்சி பாசறையில் கலந்து கொண்ட பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடி மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பாடசாலை திறந்த வெளியரங்கில் அண்மையில் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் எம்.சபேஸ்குமார் தலைமையில்
இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பிரதி அதிபர், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், 38ஆம் படைப்பிரிவின் படைஅதிகாரிகள், மாவட்ட இணைப்பாளர்கள், பயிற்றுவிப்பாளர் எஸ்.முகுந்தன் , பொறுப்பாசிரியர் ரீ.யுதர்சன் , மாணவர்கள், கல்வி சாரா உத்தியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :