சாய்ந்தமருதில் விசேட கராத்தே பயிற்சி முகாம்



அஸ்ஹர் இப்றாஹிம்-
விசேட கராத்தே பயிற்சியும், ஆரம்ப தரங்களில் உள்ள மாணவர்களுக்கான தரப்படுத்தல் பரீட்சையும் கடந்த சனிக்கிழமை சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலய உள்ளக அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சர்வதேச மாஸியல் ஆட் சம்மேளனத்தின் பிரதம போதனாசிரியரும், தென் கிழக்கு பல்கலைக்கழக கராத்தே பொறுப்பாளருமான முஹம்மது இக்பால் அவர்களுக்கு கராத்தே துறையில் அவர் ஆற்றிவரும் மகத்தான சேவையை பாராட்டி
ஓட்டமாவடியிலிருந்து கலந்துகொண்ட கராத்தே மாணவர்களின் பெற்றார்கள் சார்பாக நினைவுச்சின்னம் ஒன்றினை வழங்கி வைத்தனர்.

இப் பயிற்சி முகாமில் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களிலுமிருந்து கராத்தே வீரர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :