பாடசாலை போசாக்கு உணவு திட்டத்தின் கீழ் சகல மாணவர்களுக்கும் தலா 10 கிலோ அரிசி!


வி.ரி. சகாதேவராஜா-
ல்முனை வலயத்தில் உள்ள கல்முனை அஸ்ஸுஹரா வித்யாலயத்தில் பாடசாலை போஷாக்கு உணவு திட்டத்தின் கீழ் சகலமாணவர்களுக்கும் தலா 10 கிலோ அரிசி நேற்று வழங்கப்பட்டது.

பாடசாலை அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதிய்யா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சகல மாணவர்களது பெற்றோர்களுக்கும் அரிசி இலவசமாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஆசிரியர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :