காரைதீவில் சிறப்பாக இடம்பெற்ற தூயஅன்னை சாரதாதேவியாரின் 170 ஆவது ஜெயந்திதின விழா !



வேத சகா-
ராமகிருஷ்ண மிஷன் தூயஅன்னை ஸ்ரீ சாரதாதேவி அம்மையாரின் 170 ஆவது ஜெயந்தி தின விழா காரைதீவில் நேற்று (14) புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் பிறந்த இல்லத்தில் அன்னையின் ஜெயந்தி விழா இடம் பெற்றது

மணிமண்டப செயலாளரும் கலாச்சார உத்தியோகத்தருமான கு. ஜெயராஜ் தெய்வத் திருமூவருக்கு பஞ்சாரத்தி காட்டி விசேட பூஜை நடத்தினார்.

சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த பணிமன்றத்தின் முன்னாள் தலைவர், வி.ரி.சகாதேவராஜா ஓய்வு நிலை அதிபர் கே.புண்ணியநேசன் மட்டக்களப்பு இந்து கலாச்சார உத்தியோகத்தர் திருமதி எழில்வாணி பத்மகுமார் காரைதீவு கலாச்சார உத்தியோகத்தர் திருமதி சிவலோஜினி மற்றும் இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :