இலங்கை பத்திரிகை ஸ்தாபணம் 2021ஆம் ஆண்டுக்கான சிறந்த ஊடகவியலாளா்களுக்கான விருது வழங்கள் நிகழ்வு



அஷ்ரப் ஏ சமத்-
லங்கை பத்திரிகை ஸ்தாபணம் 2021ஆம் ஆண்டுக்கான சிறந்த ஊடகவியலாளா்களுக்கான விருது வழங்கள் நிகழ்வு மௌன்ட்லவினியா பீச் ஹோட்டலில் அதன் தலைவா் குமாா் ்நடேசன் தலைமையில் நடைபெற்றது. தமிழ் மொழி மூலம் விருதுகள் பெற்ற ஊடகவியலாளா்களை படத்தில் காணலாம். தினகரன் இணை ஆசிரியர். மர்லின் மரிக்காா், தினக்குரல் ருஸ்னா, விடிவெள்ளி பரீன், சிலோன் டுடே பாதிலா மற்றும் ரொபட் , எம். ராம் உட்பட 5 சிரேஸ்ட ஊடகவியலாளருக்கு வாழ் நாள் சாதனையாளா் விருதுகளும் அதிதிகள், பத்திரிகையாசிரியா்களினாலும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :