சுமார் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதினர்



ஏ.எஸ்.எம்.ஜாவித்-
ன்று நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் சுமார் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பரீட்சை எழுதியுள்ளனர்.

இந்த வகையில் கொழும்பு- 12 அல்-ஹிக்மா கல்லூரியில் சுமார் 114 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.எம்.மஹ்சூர் தெரிவித்தார். வகுப்புகளுக்குப் பொறுப்பான ஆசிரியர்கள் பரீட்சைக்கு வருகை தந்த மாணவர்களுக்கு பரீட்சை எவ்வாறு எழுத வேண்டும் என்ற அறிவுறுத்தல்களை வழங்கியதுடன் மாணவர்களுக்கான சுட்டிலக்கங்களையும் மாணவர்களின் ஆடைகளிலும் அவர்களின் பெண்சில் பைகளிலும் ஒட்டி பரீட்சைகளை நல்ல முறையில் எழுதி சிறந்த பெறுபேறுகளைப் பெற வேண்டும் என்று பிரார்த்தனைகளை செய்து பரீட்சை மண்டபத்திற்குள் அனுப்பி வைத்ததைக் காண முடிந்தது.

இதேவேளை பரீட்சை முடிந்த பின்னர் மாணவர்கள் சந்தோசக் களிப்பில் துள்ளிக்குதித்து வந்ததுடன் மாணவர்களில் பலர் பரீட்சையில் 2ஆம் பகுதியே தமக்கு இலகுவாக இருந்ததாக குறிப்பிட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :