தேசிய முஸ்லிம் பேரவை ஓட்டமாவடியில் ஸ்மாட் வகுப்பறைகளை புனா்நிர்மாணம் செய்து ஸ்மாட் உபகரணங்களையும் வழங்கிவைப்பு



அஷ்ரப் ஏ சமத்-
தேசிய முஸ்லிம் பேரவை ஓட்டமாவடியில் உள்ள 5 பாடசாலைகளில் உள்ள 5 ஸ்மாட் வகுப்பறைகளை புனா்நிர்மாணம் செய்து ஸ்மாட் உபகரணங்களையும் வழங்கிவைத்தனா்.
ஜந்து பாடசலைகளான கோகுலம் வித்தியாலயம், ஆயிசா பாலிகா வித்தியாலயம், கோட்டமுனை அல் அமீன் வித்தியாலயம், அல்ஹிதாய மஹா வித்தியாயலம், மற்றும் அஸ்கா மகா வித்தியாலயங்களாகும்.
.
இந் நிகழ்வு 04.12.2022. திகதி ஓட்டமாவடியில் நடைபெற்றது. கொழும்பிலிருந்து தேசிய முஸ்லிம் பேரவை உறுப்பிணா்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்குச் நேரடியாகச் சென்று இப் பாடசாலைகளது வகுப்பறைகளை ஆரம்பித்து வைத்தாா்கள்.
இந் நிகழ்வில் தேசிய முஸ்லிம் கவுன்சிலின் தலைவா் பேராசிரியா் கமல்டீன், கோரளைப்பற்று பிரதேச சபையின் தலைவா் ஏ.எம். நவ்பா் உபதலைவா் அப்ஸல் மரைக்காா், மற்றும் உறுப்பிணா்களான அமான் அஷ்ரப் . சுகைல் ஜமால்டீன் ஆகியோா்களும் இந் நிகழ்வுகளில கலந்து கொண்டனா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :