அன்னையின் ரத பவனி.



வி.ரி.சகாதேவராஜா-
ட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனின் ஏற்பாட்டில்
அன்னை சாரதா தேவியாரின் ரத ஊர்வலம் கல்லடியில் நேற்று முன்தினம் நடைபெற்றது .

கல்லடி பேச்சியம்மன் சித்தி விநாயகர் ஆலய முன்றலில் இதற்கான தொடக்க விழா நடைபெற்றது.

கோயிலின் பிரதம குருவும் நிர்வாக அதிகாரிகளும் வந்து அன்னைக்கு ஆரத்தி செய்து தொடங்கி வைத்தார்கள்.

கல்லடி இராமகிருஷ்ண மிஷன் சிறுவர் இல்ல பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் முன்னிலையில் பவனி ஆரம்பமாகியது.

வழி நெடுகிலும் மக்கள் நிறமுட்டி வைத்து ரதபவனியை வரவேற்றனர்.

அதைத் தொடர்ந்து பல வீதிகள் வழியாக வலம் வந்து மிஷனை அடைந்தது .
ஏறக்குறைய முன்னூறுக்கும் மேற்பட்ட பக்தர்கள் ரதத்தை தொடர்ந்து பின் வந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :