அட்டப்பளத்தில் பாடசாலை உபகரணங்கள் கையளிப்பும் பாராட்டு விழாவும் !



வி.ரி.சகாதேவராஜா-
ல்முனை வலயத்திற்குட்பட்ட அட்டப்பளம் விநாயகர் வித்யாலயத்தில் பாடசாலை உபகரணங்கள் கையளிப்பு விழாவும் பாராட்டு விழாவும்
நேற்று முன்தினம் அதிபர் ச.ரகுநாதன் தலைமையில் நடைபெற்றது.

நிந்தவூர் பிரதேச சபையின் உபதவிசாளர் வை.எல்.சுலைமாலெவ்வை எடுத்த முயற்சி காரணமாக 10 லட்சம் ரூபாய் பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் அட்டப்பளம் விநாயகர் வித்தியாலயத்துக்கு வழங்கப்பட்டது .

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலய கல்வி பணிப்பாளர் எம் எஸ் எஸ் நஜீம் கலந்துசிறப்பித்தார். நட்சத்திர அதிதியாக நிந்தவூர் பிரதேச சபையின் உபதவிசாளர் வை.எல்.சுலைமாலெவ்வை கலந்து சிறப்பித்தார் .
மேலும் கல்முனை வலய கணக்காளர் வை.ஹபிபுள்ளா சிங்காரபுரி மாரியம்மன் ஆலய தலைவர் த. கோபாலன் உள்ளிட்ட அதிதிகள் சிறப்பித்தார்கள் .

அங்கு பாடசாலை உபகரணங்கள் கையளிப்பு விழாவும் மற்றும் அதிதிகள் பாராட்டு விழாவும் இடம் பெற்றது .பிரதி அதிபர் த.நடேசலிங்கம் விழாவை நெறிப்படுத்தினார்.ஆசிரியர் சிவசுந்தரம் சிவகரனும் பாராட்டப்பட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :