கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா!







அஷ்ரப் ஏ சமத்-
கொழும்பு பல்கலைக்கழகத்தின் டிசம்பா் 13,14ஆம் திகதிகளில் சகல துறைகளிலும் பட்டப் படிப்பினை முடித்த 2,992 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இந் நிகழ்வுகள் கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தரும் சிரேஸ்ட பேராசிரியுமான எச்.டி கருநாரத்தின அவா்கள் சகல பட்டதாரிகளுக்கும் பட்டங்களை வழங்கி வைத்தாா்.
இன்று 14ஆம் திகதி சட்டம், கலை,கல்வி,கனனி போன்ற துறைகளில் பட்டமளிப்புக்கள் நடைபெற்றது. இந் நிகழ்வில் உபவேந்தா் மற்றும் குறித்த பீடங்களின் பேராசிரியா்கள் அதிதியாகக் கலந்து கொண்டனா்

சட்ட பீடத்தின் சட்டத்துறையில் பட்டத்தினைப் பெற்றுக் கொண்ட சுஹாதா ஹன்சலா இப்றாஹீம் படத்தில் காணப்படுகின்றாா். சுஹாதா கேகாலை சுலைமாணியாப் பாடசாலையின் பழைய மாணவியுமாவாா். , இவா் கேகாலை சுலைமாணியக் கல்லுாாியின் அதிபா் இப்றாஹீமின் புதல்வியும் ஆவாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :