சமூக செயற்பாட்டாளர் டிலான் சேனாநாயக்கவை இருவர் கத்தியால் குத்தி தாக்கி உள்ளனர்.



J F காமிலா பேகம்-
மூக செயற்பாட்டாளர் டிலான் சேனாநாயக்கவை இருவர் கத்தியால் குத்தி தாக்கி உள்ளனர்.காயமடைந்த டிலான் சேனநாயக்க கலுபோவில வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
நுகேகொட பாகொட பாதையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற இருவரே, இவ்வாறு கத்தியால் குத்தி தாக்குதலை நடாத்தி உள்ளனர். இச்சம்பவம் நேற்று இடம் பெற்றுள்ளது.
ஆபத்தான நிலையில் தனது சகோதரன் இல்லையென அவரது சகோதரர் உறுதி செய்துள்ளார் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :