சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி பதில் அதிபராக நஜீபா கடமையேற்பு.






வி.ரி.சகாதேவராஜா-
ம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் அதிபர் நாசீர் அலி வெளிநாடு சென்றிருப்பதால் பதில் அதிபராக திருமதி நஜீபா ஏ ரஹீம் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிபர் நாசீர் அலி வெளிநாடு செல்லும் பொருட்டு பாடசாலையில் இருந்து சம்பளமற்ற விடுமுறை பெற்று சென்றுள்ளார்.

அதனையடுத்து பாடசாலையினா பிரதி அதிபரான திருமதி .நஜீபா .ஏ.றஹீம் பதில் அதிபராக க் கடமையை பொறுப்பேற்றுள்ளார்.

அதனைத்தொடர்ந்து பாடசாலை முகாமைத்துவக் குழு கூட்டத்தை அவர் நடாத்தினார்.

இதேவேளை பாடசாலையின் நிர்வாகத்திற்கு பொறுப்பான பிரதி அதிபராக சாஹுல் ஹமீட் முகாமைத்துவ குழு முன்னிலையில் தனது கடமையினை பொறுப்பேற்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :