இன்று சுமந்திரன் சாணக்கியன் திருக்கோவிலில் உதவித்திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்!



வி.ரி.சகாதேவராஜா-
லங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான .எம் ஏ சுமந்திரன் மட்டு மாவட்ட பாராளுமன்ற மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோர் இன்று (17) சனிக்கிழமை அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்தனர்.

அச்சமயம் வடகிழக்கு மறுவாழ்வு அமைப்பின் சார்பின் வாழ்வாதார உதவிட்டங்களும் மாணவர்களுக்கான கற்றல் உபரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் ஆகியோரின் பங்குபற்றலில் இன்று (17) சனிக்கிழமை திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்றது.
பின்னர் கட்சி உறுப்பினர்களுடான சந்திப்பும் இடம்பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :