கட்டாா் நாட்டின் தேசிய தினம்



அஷ்ரப் ஏ சமத்-
ட்டாா் நாட்டின் தேசிய தினம் புதன் கிழமை 14.டிசம்பா் 2022 ஆம் திகதி கொழும்பு சங்கரில்லா ஹோட்டலில் இலங்கைக்கான துாதுவா் ஜெஸ்மின் பின் ஜபீர் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சுற்றாடல்துறை அமைச்சா் ஹாபீஸ் நசீர் அஹமட் கலந்து கொண்டாா். அத்துடன் நினைவுதின கேக்கினை அதிதிகளாகக் கலந்து கொண்டா சபாநாயகா்,மகிந்த யாப்பா அபேரத்தின, நீதியமைச்சா் விஜயதாச ராஜபக்ச, அமைச்சா் டக்லஸ் தேவநாந்தா, வெளிநாட்டு அமைச்சா் அலி சப்றி விலையாட்டுத்துறை அமைச்சா் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டுத் துவா்களும் கலந்து சிறப்பித்தனா்.. இரு நாடுகளது தேசிய கீதங்கள் ஒலிக்கப்பட்டன.

அத்துடன் கட்டாா் நாட்டில் நடைபெறுகின்ற உலக கால்பந்தாட்டப் போட்டிக்கான டீ.சேட் கைப்பைகளும் பரிசாக அதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :