சிறார்களுக்கு பிஸ்கட் மற்றும் சிப்ஸ் பக்கற்கள் இலசமாக வழங்கும் நிகழ்வு



ஏ.எஸ்.எம்.ஜாவித்-
சிறுவர்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட வேண்டும் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலணியின் ஏற்பாட்டில் நாட்டின் பல பாகங்களிலும் சிறுவர்களுக்கு பிஸ்கட் மற்றும் சிப்ஸ் பக்கற்கள் வழங்கும் நிகழ்வு இடம் பெற்று வருகின்றன.
இத்திட்டத்தில் கொழும்பிலும் பல இடங்களிலும் சிறுவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இன்று கொழும்பு சென்றல் வீதியில் அமைந்துள்ள மஹ்றூப் சிறுவர் பூங்காவில் வைத்து கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் எம்.ரி.இக்பால் தலைமையில் அமைச்சர் சாகர ரத்நாயக்காவின் பங்குபற்றுதலுடன் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறார்களுக்கு பிஸ்கட் மற்றும் சிப்ஸ் பக்கற்கள் இலசமாக வழங்கி வைக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :