இலங்கை மின்சார சபை ஊழியா்கள் ஆர்ப்பாட்டத்தில்



அஷ்ரப் ஏ சமத்-
லங்கை மின்சார சபை ஊழியா்கள் இன்று (06) கொழும்பு மின்சார சபையின் தலைமைக் காரியாலயத்தில் ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தினாா்கள். இலங்கை மின்சார சபையை வெளிநாட்டு கம்பனிகளுக்கு விற்கவேண்டாம். அத்துடன் மின்சார சபையின் நஸ்டத்தினை பொதுமக்களின் தலையில் சுமத்த வேண்டாம். மின்சார சபையின் நஸ்டத்தினை வாடிக்கையாளா்களின் தலையில் சுமத்தி மின்சாரக் கம்பனியை ஜ.எம்.எப் ஆலோசனைப்படி வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு விற்பதற்கே இந் நடவடிக்கையாகும் என கோசமிட்டனா்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :