கவிஞர் சோலைக் கிளியின் 'தண்ணீருக்குள் எத்தனை கண்கள்' நூல் வெயீடு



பி.எம்.எம்.ஏ.காதர்-
விஞர் சோலைக்கிளியின் தண்ணீருக்குள் எத்தனை கண்கள் நூல் வெயீடு நாளை சனிக்கிழமை17-12-2022) கல்முனை ஆஸாத் பிளாசா வரவேற்பு மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.அருட்தந்தை அன்பு ராசா தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வைத் தொடங்கி வைக்கவுள்ளார் மக்கத்தார் ஏ.மஜீத். வரவேற்புரை கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் நிகழ்த்தவுள்ளார்.

இணைத் தலைமைகளாக செ.யோகராசா,மன்சூர் ஏ.காதர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.சமர்ப்பணப் பிரதிகளை கையளித்தல் அருட்தந்தை அன்பு ராசா,யூ.எல்.ஏ.அஸீஸ்,ஜவாட் அப்துல் றஸாக் ஆகியோர்;.சிறப்புரைகள் றமீஸ் அப்துல்லா,றமீஸ் அபூபக்கர்,ரவூப் ஹக்கீம் அகியோர்.பஷீர் அப்துல் கையூம், ஜே.வஹாப்தீன் ஆகியோர் நிகழ்வைத் தொகுத்து வழங்கவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :