காரைதீவு சகா-2023ம் ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு நேற்று அக்கரைப்பற்று நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றது
அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.ஹம்சா , மேலதிக நீதவான் ராஜ் ரெஸிபா தலைமையில் புதிய ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இடம்பெற்றது .
நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. இதனையடுத்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அனைவரும் சத்தியப்பிரமாண உறுதியுரையை மேற்கொண்டனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment