அஸ்ஹர் இப்ராஹிம்-ஒன்ஸ்லெட் கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட 8 அணிகள் பங்கேற்ற 15 வயதிற்குட்பட்ட ரீ 10 கிறிக்கட் சுற்றுப் போட்டியில் மடவளை தேசிய பாடசாலை ரோயல் அகடமி அணியை 38 ஓட்டங்களினால் வெற்றி கொண்டு சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய மடவளை மதீனா தேசிய பாடசாலை 5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 77 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ரோயல் அகடமி அணி 5 ஓஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 39 ஓட்டங்களை மாத்திரமே பெற்று கொண்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment