15 வயதிற்குட்பட்ட ரீ 10 கடினபந்து கிறிக்கட் போட்டியில் மடவளை தேசிய பாடசாலை சம்பியனானது.



அஸ்ஹர் இப்ராஹிம்-
ன்ஸ்லெட் கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட 8 அணிகள் பங்கேற்ற 15 வயதிற்குட்பட்ட ரீ 10 கிறிக்கட் சுற்றுப் போட்டியில் மடவளை தேசிய பாடசாலை ரோயல் அகடமி அணியை 38 ஓட்டங்களினால் வெற்றி கொண்டு சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய மடவளை மதீனா தேசிய பாடசாலை 5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 77 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ரோயல் அகடமி அணி 5 ஓஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 39 ஓட்டங்களை மாத்திரமே பெற்று கொண்டது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :