4 வது தேசிய கலாவி பூஷணம், உலகத் தமிழர் விருது வழங்கும் நிகழ்வு



4 வது தேசிய கலாவி பூஷணம், உலகத் தமிழர் விருது வழங்கும் நிகழ்வு மன்னார் பேசாலை, சங்கவி திரையரங்கில் (25) சனிக்கிழமை காலை துரைராஜா சுரேஸ் தலைமையில் நடைபெற்ற போது விழாவுக்கு முன்னணி வகுத்து இலக்கிய புரவலர் ஹாசீம் உமர் கௌரவ விருந்தினராக அருற்ட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம்‌ தினகரன் பத்திரிகையில் பிரதம ஆசிரியர் தெ.செந்தில்வேலவர் ஆகியோர் இணைந்து விருதுகளை கலைஞர்களுக்கு வழங்கி வைப்பதையும் கலை நிகழ்வுகளையும் படங்களில் காணலாம். .(படங்கள்.இன்பாஸ்‌ சலாவுதீன்)








எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :