மயோன் முஸ்தபாவுக்கு சிறைத்தண்டனை! குடியுரிமையும் இடைநிறுத்தம்!!



யர்கல்வி முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவுக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
2010 ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்ட சரத் பொன்சேகாவுக்கு ஆதரவைப் பெறுவதற்காக தேசிய சுதந்திர முன்னணியின் முஹம்மத் முசம்மில் இற்கு இலஞ்சம் வழங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.
நீண்ட வழக்கு விசாரணையின் பின், இன்று வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்ட போது முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவுக்கு ஆறு மாதகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவரது குடியுரிமை ஏழு ஆண்டுகளுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :