ஊடகத்துறைக்கான இளம் கலைஞர் விருதுக்குத் தெரிவான ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.ஷpனாஸ் பொன்னாடை போர்த்தி விருது வழங்கி கௌரவிப்பு





கலாபூஷணம் பி.எம்.எம்.ஏ.காதர்-
டகத்துறைக்கான இளம் கலைஞர் விருதுக்குத் தெரிவான ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.ஷpனாஸ் விருது வழங்கி கௌரவிப்பு. மருதமுனை ஆவணக்காப்பகத்தின் வெளியீடாக ஊடகவியலாளர் மருதமுனை றாசிக் நபாயிஸ் எழுதிய'மருதமுனை சமாதான நீதிபதிகள்' நூல் வெளியீடு சனிக்கிழமை (28-01-2023)காலை மருதமுனை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் ஏ.பீ.எம். மரைக்கார் நினைவரங்கில் நடைபெற்றது.இதன்போது ஏ.எல்.எம்.ஷpனாஸ்; அதிதிகளால் பொன்னாடை போர்த்தி விருது வழங்கி கௌரவிக்கப்ட்டார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :