ஜனாஸா நலன்புரி சேவைக்கு கதிரைகள் தொகுதி அன்பளிப்பு



பக்கீர்சேனையான்-
ல்முனை யங் பேர்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தினால் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட ஜனாஸா நலன்புரி சேவைக்கு தேவையான கதிரைகள் தொகுதியினை கல்முனையன்ஸ் போரம் புதன் கிழமை (29) யங் பேர்ட்ஸ் விளையாட்டுக் கழக நிருவாகத்தினரிடம் கையளித்திருந்தது.

கல்முனை பிராந்தியத்தின் மிக நீண்ட நாள் தேவையாக இருந்துவந்த ஜனாஸா நலன்புரி சேவையினை தனது 30வது ஆண்டு நிறைவை முன்னிட்டு யங் பேட்ஸ் விளையாட்டுக் கழகத்தினர் அண்மையில் ஆரம்பித்திருந்தனர்.

அவர்களின் இவ் உயரிய சேவையிற்கு ஆதரவு வழங்கி, ஊக்குவிக்கும் முகமாக
மேற்படி அன்பளிப்பு கல்முனையன்ஸ் போரமினால் வழங்கிவைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :