அம்பாறையில் தந்தை செல்வாவின் 125வது நினைவு தினம்



வி.ரி. சகாதேவராஜா-
லங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 125 வது பிறந்தநாள் நினைவு தினம் நேற்று (31) வெள்ளிக்கிழமை பிற்பகல் அம்பாறை மாவட்டத்தில் அனுஷ்ட்டிக்கப்பட்டது.

திருக்கோவில் பிரதேசத்தில் காயத்ரி கிராமத்தில் சமுக செயற்பாட்டாளரும், இலங்கை தமிழரசுக் கட்சி பிரமுகருமான கே.நந்தபாலு தலைமையில் நடைபெற்ற இந்த நினைவுதின நிகழ்வில் ,அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.
பொத்துவில் தமிழரசுக்கட்சி அமைப்பாளர் கலாநேசன் , கட்சி தொண்டர்கள் முன்னிலையில் தந்தை செல்வாவின் திரு உருவப்படத்திற்கு பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் தவிசாளரும் மலர் மாலை அணிவித்து விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்கள்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :