தென்னங்கன்றுகள் வழங்கி வைத்தல்



ஹஸ்பர்-
திருகோணமலை சக்ஸஸ் முன்பள்ளி சிறார்களுக்கு , தம்பலகாமம் முஸ்லிம் வாலிபர் சங்கத்தினால் தலா இரு தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்வு தலைமை ஆசிரியை சாஷியா முபாரக் மற்றும் ததேசினி நிசாந்த் ,ஹுஸ்னா ஹானி அஜிமுஷான் அவர்களின் ஏற்பாட்டுடன் நேற்று(31)தி/ஸாஹிரா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு முஸ்லிம் வாலிபர் சங்கத்தின் தலைவர் சித்திக் மௌலவி, மாவட்ட இணைப்பாளர் எம்.ஏ.எம். முக்தார் ,ஸாஹிரா கல்லூரியின் அதிபர் முகைஸ் மற்றும் பிரதி அதிபர் திருமதி மர்ழியா ஷக்காப்,இளைஞர் சேவை அலுவலகர் அலாவுதீன் பாபு , திருகோணமலை நகர முஸ்லிம் வாலிபர் சங்க செயலாளர் ஜெயினுலாப்தீன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :