காட்டுப் பிள்ளையாருக்கு பாலாலய கும்பாபிஷேகம்



வி.ரி. சகா-
ம்பாறை மாவட்டத்தில் உள்ள சங்கமன்கண்டி காட்டுப் பிள்ளையார் ஆலய பாலாலய கும்பாபிஷேகம் நேற்று(23) ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

நேற்று முன்தினம் சனிக்கிழமை அதற்கான வாஸ்து சாந்தி கணபதி ஹோமம் போன்ற கிரியைகள் இடம்பெற்றன.

கும்பாபிஷேக பிரதம குரு சிவாச்சாரிய திலகம் சிவப்பிரம்மஸ்ரீ சி.கு.
கணேசமூர்த்தீஸ்வரக் குருக்கள் தலைமையிலே பாலஸ்தாபனம் நடைபெற்றது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.20 தொடக்கம் 9.23 மணி வரையிலான சுப முகூர்த்த வேளையிலே பிள்ளையாருக்கு பாலஸ்தாபன கும்பாபிஷேகம் பக்தர்கள் புடைசூழ சிறப்பாக இடம்பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :