ஹாஷிம் உமர் பெளண்டேசன் நடத்திய இப்தார் நிகழ்வு



ஹாஷிம் உமர் பெளண்டேசன் நடத்திய இப்தார் நிகழ்வு கொழும்பு சங்ரிலா ஹோட்டலில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது.
ஹாஷிம் உமர் பெளண்டேசனின் ஸ்தாபகத் தலைவரும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசகருமான புரவலர் ஹாஷிம் உமர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில்அரச மற்றும் தனியார் துறைகளின் தலைவர்கள்,பணிப்பாளர்கள்,ஊடக நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.இந்நிகழ்வில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க உரையாற்றினார்.இதன்போது சீட்டிழுப்பும் இடம்பெற்றது.சீட்டிழுப்பின் ஊடாக தெரிவான ஆறு பேருக்கு பெறுமதிமிக்க கையடக்க தொலைபேசிகள் வழங்கப்பட்டன.





































இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :