இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் சங்கத்தின் இப்தார்; பிரதம அதிதி அமைச்சர் மனுச நாணயக்கார



அஷ்ரப் எ சமத்-
லங்கையில் பதியப்பட்ட வெளிநாட்டு முகவர்கள் சங்கம் (அல்பா) 300க்கும் மேற்பட்ட அங்கத்தவர்கள் இணைந்து லோட்டஸ் டவர் 24 மாடியில் உள்ள உணவக விடுதியில் இப்தார் நிகழ்வுகளை நடாத்தினார்கள். இந் நிகழ்வுக்கு அதிதிகளாக அமைச்சர்களான மனுச நாணயக்கார, நசீர் அஹமட், அலி சப்றி, பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம். ஹரீஸ், ஏ.எச்.எம் பொளசி, எஸ்.எம். மரிக்கார்எஸ்.எம். முசாரப் மற்றும் மத்தியகிழக்கு நாடுகளின் துாதுவர்களும் அதிகாரிகளும் இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :