கத்தாரில் இலங்கை மூத்த கவிஞரை சந்தித்த எழுத்தாளர் குழு



எம்.என்.எம்.அப்ராஸ்-
த்தார் நாட்டிற்கு வருகை தந்திருக்கும் இலங்கை மூத்த கவிஞர் காப்பியக்கோ, ஜின்னா சரிபுத்தீன் அவர்களை ஸ்கை தமிழ் பணிப்பாளர் ஜே.எம்.பாஸித், ஊடகவியலாளர் பிஸ்ரின் மொஹமட்,இந்தியாவைச் சேர்ந்த கவிஞர் தஞ்சாவூரான் ஆகியோர் நேற்று முன்தினம் (12)சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் கத்தாரில் உள்ள தமிழ் பேசும் எழுத்தாளர்கள் இலக்கியவாதிகள் அனைவரையும் ஒன்று சேர்த்து கவியரங்கு மற்றும் விருது விழா என்ன பல நிகழ்ச்சி திட்டங்களை கத்தாரில் நடத்துவதற்கு கலந்து ஆலோசிக்கப்பட்டது.
இதில் குறிப்பாக இலங்கை மற்றும் இந்தியா வாழ் தமிழ் உறவுகளை ஒன்றிணைத்து இலக்கிய செயற்பாடுகளை மேற்கொள்ள உள்ளதாகவும் முக்கியமாக இந்த சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :