கல்குடா சுழியோடிகளுக்கு நீச்சல் திறன் பயிற்சி



எச்.எம்.எம்.பர்ஸான்-
ல்குடா சுழியோடிகளுக்கான நீச்சல் திறன் பயிற்சி புதன்கிழமை (5) பாசிக்குடா மெரீனா ஹோட்டலின் நீர் தடாகத்திலும் காயங்கேணி கடல் பரப்பிலும் இடம்பெற்றது.
மட்டக்களப்பு சமுத்திரவியல் பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்பட்ட இவ் நீச்சல் பயிற்சி பல்கலைக்கழகத்தின் பிரதி பணிப்பாளர் கே.பாலச்சந்திரன் மேற்பார்வையில் இடம்பெற்றது.
திறன் பயிற்சியின் மதிப்பீடுகளை பல்கலைக்கழக விரிவுரையாளர் எஸ். மணிவண்ணன் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :