இரா. சம்பந்தன் அவர்களை புதிய ஆளுனர் செந்தில் தொண்டமான் அவர்கள் சந்தித்தார்



பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா. சம்பந்தன் அவர்களின் உத்தியோக பூர்வ இல்லத்தில் புதிதாக கிழக்கு மாகாணத்துக்கு நியமிக்கப்படுள்ள ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்கள் சந்திப்பொன்றினை தனது துணைவியார் சகிதம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் அவர்களுடன் கலந்துகொண்டிருந்தனர். இவ் சந்திப்பின் போது தமிழரசுக்கட்சியில் பாராளுமன்ற உறுப்பினர்களான M.A சுமந்திரன் மற்றும் இரா. சாணக்கியன் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :