ஆங்கில மொழி கட்டுரை போட்டியில் முதலாமிட சான்றிதழை அம்னா ருஹி கல்வி அமைச்சில் பெற்றுக்கொண்டார்.

ல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) இருமொழி பிரிவு மாணவி ஆர்.எம். அம்னா ருஹி கல்வி அமைச்சில் நேற்று முன்தினம்  (16) நடைபெற்ற பொதுநலவாய கட்டுரைப் போட்டியில் தேசிய மட்ட வெற்றியாளர்களுக்கான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு ஆங்கில மொழி கட்டுரை போட்டியில் முதலாமிடம் பெற்றமைக்கான சான்றிதழை பெற்றுக்கொண்ட போது.
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி சார்பாக பாடசாலையின் அதிபர் யூ.எல்.எம். அமீன் ஆத்மார்த்தமான நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றார்.
ஊடக பிரிவு
மஹ்மூத் மகளிர் கல்லூரி.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :