ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் கிளினீக் நோயாளர்களுக்காக புதிய கட்டிடம் திறப்பு



ஏரூர் உமர் அறபாத்-
றாவூர் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வருகை தரும் கிளினீக் நோயர்களுக்கான தனியான ஒரு பிரிவாக இன்று கிளினீக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

வைத்தியசாலை அத்தியட்சகர் டொக்டர் S.சசிகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் டொக்டர் G.சுகுணன் கலந்து கொண்டு புதிய கிளீனிக் பிரிவினை அங்குராப்பணம் செய்து வைத்தார்.

மேற்படி நிகழ்வில் சுகாதார பணிமனையின் உத்தியோகத்தர்கள்,நோயாளர்கள் ,
வைத்தியசாலை நிருவாகத்தினர் என பலர் கலந்து சிறப்பித்ததுடன் புதிய கிளினீக் கட்டிட தொகுதி அமைக்கப்பட்டுள்ளதால்

நோயாளர்கள் மகிழ்ச்சி அடைவதுடன் வைத்தியசாலை நிருவாகத்தினருக்கும் நன்றிகளையும் தெரிவித்தனர்...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :