வளத்தாப்பிட்டியில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.



வி.ரி.சகாதேவராஜா-
ம்மாந்துறை வலயத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய புதிய வளத்தாப்பிட்டி நாவலர் வித்தியாலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அதிபர் கே கணேஷ் தலைமையில் நடைபெற்றது.

சம்மாந்துறை நஜா பவுண்டேஷன் அமைப்பினரால் வழங்கப்பட்ட இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக கல்வி பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா கலந்து சிறப்பித்தார் .

கௌரவ அதிதிகளாக உதவி கல்வி பணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா பவுண்டேஷன் சார்பில் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் டாக்டர் ஐநூல் ஜாரியா நபீர் கலந்து சிறப்பித்தார்.

கௌரவ அதிதியாக ஆசிரிய ஆலோசகர் இசட் எம். றிஸ்வி கலந்து சிறப்பித்தார்.

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் உதாரணங்கள் வழங்கப்பட்டது.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :